LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

தும்பிப்பாட்டு

காணிக்காரர் என்னும் மலைவாழ் மக்களான பழங்குடியினருடைய கலை இது. காட்டு மரங்களின் மரப்பட்டைகளுக்கு இடையே வாழுகின்ற வண்டு தும்பி எனப்படும். இந்த வண்டைப் போன்று தும்பிப் பாடலைப் பாடுபவர் ஆடுவதாலும், ஆட்டக்காரரின் உடம்பிலிருந்து தும்பி வண்டின் வாசனை வருவதாலும் இது தும்பிப் பாட்டு எனப்பட்டது. இக்கலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டம் கங்குளம் வட்டத்து மலைப் பகுதிகளில் ஆறு காணி, பத்து காணி ஆகிய இடங்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: தும்பிப்பாட்டு   தும்பி   Thumbi   Thumbi Paattu           
 தொடர்புடையவை-Related Articles
தும்பிப்பாட்டு தும்பிப்பாட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.