LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

காலம்

மஞ்சளாய்ப் பழுத்த
இலைகள் சொ¡¢யும் பூவரச வேலிகளும்,
வயல் வெளியெலாம் ஓரங்கட்டும்
பனைகளும் நிறைகிற
எனதூ¡¢ல்
காகங்கள் கூட சுதந்திரமாய் தி¡¢ந்த
காலமொன்றுண்டு.

செம்பாட்டு மண்ணிலும்
மிளகாயும், வெண்காயமும்
நிறைய நிறைய விளைந்திருக்கும்.
சாமம்வரையும் திருவிழா நடக்கும்
கலகலத்தபடி நடந்து செல்வர்
எமது பெண்கள்.
நிலாமுற்றத்தில் எமதன்னையர்
பாடலிசைத்தனர்.

அந்நியமணம்
வீச ஆரம்பித்த தெமதூ¡¢ல்
மக்களுக்கே தொ¢யாத கால்களெமது
ஒழுங்கைகளை ஆக்கிரமித்தன.

நிழலையும் பூவையுந் தந்திருந்த
குடைவாகை மரத்தின் கீழொருநாள் -
இளைஞர் இருவர் குருதியில் கிடந்தனர்
அவர்களின் உடல்களை கொம்புலுப்பிப் பூக்கள்
அஞ்சலி செய்தன.

சுவாமி காவிய பக்தர்கள் மீதும்
திருக்கைவால் பட்டது
வாகனத்தினது தலை தூரவிழுந்தது
திருவிழாபோய் பூசை மட்டுமே
நடக்கத் தொடங்கியது.
அதுவும் போயிற்றுப் போ.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.