|
||||||||
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல் நிலை தேர்வு தேதி அறிவிப்பு !! |
||||||||
டி.என்.பி.எஸ்.சி.யின் குருப் 1 முதல் நிலை தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
மொத்த காலி பணியிடங்கள் : 79
பணி வாரியாக உள்ள காலி பணியிடங்கள் :
துணை கலெக்டர் 03
டி.எஸ்.பி., 33
வணிக வரித்துறை உதவி ஆணையர் 33
உதவி இயக்குனர் 10
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் உட்பட அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயது 35. சிறப்பு பிரிவு அல்லாத இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் 28ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம்செலுத்த ஜனவரி 30ம் தேதி கடைசி நாள். முதல் நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. |
||||||||
by Swathi on 29 Dec 2013 1 Comments | ||||||||
Tags: TNPSC Group 1 TNPSC Group 1 Exam டி.என்.பி.எஸ்.சி டி.என்.பி.எஸ்.சி குருப் 1 குருப் 1 | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|