LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அதிக குழந்தை பெற்றால் ஊக்கதொகை வழங்கும் பார்சி இன மக்களின் பஞ்சாயத்து !!

 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.
பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.

 

பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

by Swathi   on 21 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.