LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எச்ஐவி தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளை காக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு !

 

அமெரிக்க மருத்துவர்கள் குழு எச்ஐவி தொற்றுடன் பிறந்த பெண் குழந்தையை குணபடுத்தி சாதனை 
படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிபி நகரத்தை சேர்ந்த எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கபட்ட 
ஒரு கர்பிணி பெண்ணுக்கு பெண்குழந்தை பிறந்தது. மருத்துவர்கள், எச்.ஐ.வி வைரஸ் கிரிமிகளுடன் 
பிறந்த அந்த குழந்தைக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை உட்செலுத்தினர் இதன் விளைவாக அந்த 
குழந்தையின் உடலில் எச்.ஐ.வி கிருமிகள் முழுவதுமாக அழிந்து, அந்த குழந்தை நலமாக 
இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என 
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மருத்துவர்கள் குழு எச்ஐவி தொற்றுடன் பிறந்த பெண் குழந்தையை குணபடுத்தி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிபி நகரத்தை சேர்ந்த எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கபட்ட ஒரு கர்பிணி பெண்ணுக்கு பெண்குழந்தை பிறந்தது. மருத்துவர்கள், எச்.ஐ.வி வைரஸ் கிரிமிகளுடன் பிறந்த அந்த குழந்தைக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை உட்செலுத்தினர் இதன் விளைவாக அந்த குழந்தையின் உடலில் எச்.ஐ.வி கிருமிகள் முழுவதுமாக அழிந்து, அந்த குழந்தை நலமாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

America baby's cure from HIV raises hope

In a medical first for an infant, the Mississippi toddler was born in July 2010 infected with HIV, treated within 30 hours of delivery with aggressive HIV therapy, which continued for 18 months. She is now considered cured of her infection, a team of researchers led by Dr. Deborah Persaud, a virologist at Johns Hopkins University in Baltimore, said in a news conference at the Conference on Retroviruses and Opportunistic Infections in Atlanta 

by Swathi   on 05 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.