|
||||||||
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் ! |
||||||||
ஏன் ஒரு கவிஞனைப் பின்தொடர்கின்றீர்கள் ?
அவன் அமர்ந்திருக்கும்போதே
குறித்த திசையில் தொடராமல் யானையைப்போல் முழுதாகத் தின்று தீர்க்காமல் புலிபோல் கொஞ்சமே கொஞ்சம் இது ஏற்புடையதா ? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் !
- - கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
by Swathi on 19 Dec 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|