LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF
- இயற்கை விவசாயம்

யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க..

யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க..


யூரியா மூட்டையில் 46 சதவீதம் நைட்ரஜன்னு (தழைச்சத்து) எழுதியிருக்கான்..ஆனால் நாம பள்ளிக்கூடத்துலஎன்ன படிக்கிறோம்..? 


வீசும் காற்ரில் 78 சதவீதம் நைட்ரஜன் இருக்குன்னு... காற்றிலியே அவ்ளோ இருக்கும்போது,எதுக்கு பொண்டாட்டி தாலியை அடகு வெச்சி யூரியா வாங்கி மண்ணுக்கு போடனும்..?


காற்றில் இருக்குற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்கு கொடுக்குற தட்டைப்பயிறு,உளுந்து,துவரை,மாதிரியான பயறுவகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்...!!

-நம்மாழ்வார்.


by Swathi   on 25 Jan 2014  5 Comments
Tags: Uriya   Uriya Uram   யூரியா   யூரியா உரம்   விவசாயி   தழைச்சத்து   யூரியா மூட்டை  
 தொடர்புடையவை-Related Articles
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வாழை வளர்ப்பில் சாதனை படைத்தை தமிழக விவசாயி !! பாஞ்சாப் மாநில அரசு விருது வழங்கியது !! வாழை வளர்ப்பில் சாதனை படைத்தை தமிழக விவசாயி !! பாஞ்சாப் மாநில அரசு விருது வழங்கியது !!
விவசாயத்தில் ஈடுபடும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளைஞர் ! விவசாயத்தில் ஈடுபடும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளைஞர் !
யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க.. யூரியா போட்டால்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க..
கருத்துகள்
07-Sep-2017 03:40:02 சுமன் said : Report Abuse
நன்று. இது போன்ற கருத்துக்கள் மேலும் இடவும்
 
02-May-2017 22:48:10 கி.Kanagaraj said : Report Abuse
காப்போம்
 
08-Aug-2016 04:48:45 ர். suresh said : Report Abuse
நன்று
 
13-Mar-2015 04:00:35 சுரேஷ்குமார் P said : Report Abuse
ஆல் நியூஸ் ப்ளீஸ்
 
11-Mar-2015 02:04:46 ப.manikandan said : Report Abuse
நல்ல karuthu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.