|
||||||||
வகர ஐகார வருக்கம் |
||||||||
வைக லெனும்பெயர் தங்கலுந் தினமும்
புலரிக் காலமும் புகன்றனர் புலவர். ....1450
வையெனும் பெயரே நெல்லின் றாளும்
கூர்மையும் புல்லும் கூறப் பெறுமே. ....1451
வைய மெனும்பெயர் உரோகிணி நாளும்
ஆனே றுஞ்சகட வூர்தியும் சிவிகையும்
பாருந் தேரும் பகரப் பெறுமே. ....1452
வைக லெனும்பெயர் தங்கலுந் தினமும் புலரிக் காலமும் புகன்றனர் புலவர். ....1450
வையெனும் பெயரே நெல்லின் றாளும் கூர்மையும் புல்லும் கூறப் பெறுமே. ....1451
வைய மெனும்பெயர் உரோகிணி நாளும் ஆனே றுஞ்சகட வூர்தியும் சிவிகையும் பாருந் தேரும் பகரப் பெறுமே. ....1452
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|