திருநங்கைகளுக்கான சிறப்புப் பிரிவு
`அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும்' என முன்னதாகவே அரசு அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு அமைக்க தேசிய சுகாதாரத் திட்டத்தில் ரூபாய் 19 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கை சமூகத்துக்கு சிகிச்சைக்காகத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. . இதற்கு `ட்ரான்ஸ்ஜெண்டர் மல்டி ஸ்பெஷாலிட்டி க்ளினிக்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
|