LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து

எதிரிகளால் விரட்டப்பட்டு, கட்டிய,

மனைவியுடன் காடு மேடு

ஓடி ஒளிந்தவன், கட்டியதோ

மனதை அள்ளும் தாஜ்மகால்


புரிந்து கொள்ளும் அறிவு

இல்லை என்று பள்ளியில்

சேர்க்காதவன், இவ் உலகுக்கு

கொடுத்ததோ பல விஞ்ஞான

அதிசயங்கள் !.


தோல்விகளையே சந்தித்து

சந்தித்து, இறுதியில் அமெரிக்காவின்

ஜனாதிபதிஎன்ற வெற்றியை ருசித்தவர்


பள்ளி கட்டணம் கட்ட

வழியில்லை,பகுதி நேர

வேலைக்கு சென்ற பொழுது

வயது ஒன்பது ஆகவில்லை.

எழுபது வயதில் இறந்த பொழுது

ஏழு கப்பல்களுக்கு சொந்தக்காரன்.!


இளமையிலே செய்தித்தாள்

விற்று ஏழ்மையை அனுபவித்தவன்

இந்தியாவுக்கு கொடுத்ததோ

ஏவுகணையின் சூத்திரம் !இந்தியாவின்

ஜனாதிபதி! இறந்த பொழுது

இந்தியாவையே அழ வைத்தவன்.


தான் கற்றது குறைவு என்றாலும்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்ததோ

 பல்லாயிரம் !


சாதிக்க முடியாமல் தோற்றவர்களும்

நிறைய உண்டு உலகத்தில்

என்றாலும், வென்றவர்களை நினைத்து


இன்னும் இன்னும் எத்தனையோ

எடுத்துக்காட்டுகளை என் மனதில்

நிறுத்தி !


அவ்வப்பொழுது துவண்டு

போகும் மனதை துள்ளி

எழ வைக்க முயற்சி செய்கிறேன்

Thing of honest man
by Dhamotharan.S   on 26 Apr 2016  0 Comments
Tags: Vaalnthu Kattiyavarkal   வாழ்ந்து காட்டியவர்கள்   தன்னம்பிக்கை கவிதை              
 தொடர்புடையவை-Related Articles
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
வெற்றி உன் வசம் வெற்றி உன் வசம்
வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து வாழ்ந்து காட்டியவர்களை நினைத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.