LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாரத்தில் ஒரு நாளாவது பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள் !!!

எரிபொருளை சிக்கனப்படுத்த மக்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது, பேருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தை கொண்டுவர, அரசு அலுவலர்களும், அமைச்சர் பெருமக்களும், பொது மக்களும் வாரத்தில் ஒரு நாளாவது, பேருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள், சில குறிப்பிட்ட நகரங்களில் இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்து சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்; வாகனங்களை சீராக பராமரிக்க வேண்டும்; சிக்னலில் காத்திருப்பவர்கள் இன்ஜின்களை நிறுத்தி விட வேண்டும்; டீசல் பம்புகள் உள்ளிட்டவைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு மொய்லி அறிவுரை தெரிவித்துள்ளார். 

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: வீரப்ப மொய்லி   வாரத்தில் ஒரு நாள்   எரிபொருள் சேமிப்பு   Veerappa Moily   Bus Day   Fuel Saver     
 தொடர்புடையவை-Related Articles
வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய கெஜ்ரிவால் உத்தரவு !!
உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !! உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் ஆதர் அட்டை கட்டாயம் : வீரப்ப மொய்லி !!
வாரத்தில் ஒரு நாளாவது பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள் !!! வாரத்தில் ஒரு நாளாவது பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் - பொது மக்களுக்கு வீரப்ப மொய்லி வேண்டுகோள் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.