LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.

இந்நிலையில் விஜய், அட்லீ இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் வேளையில் இன்னும் படத் தலைப்பு உறுதியாகவில்லை. ராஜா ராணி படத்தை தொடர்ந்து அட்லீக்கு இரண்டாவது படம் இது. விஜய்க்கு 59வது படம் என்பதால் தலைப்பை பற்றி படக்குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனராம்.

இந்த படத்திற்கு முதலில் “காக்கி“, “வீரன்” இவற்றில் ஏதேனும் ஒரு பெயர் வைக்கப்படலாம் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது “தாறுமாறு” என்ற பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

படத்தின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

by CinemaNews   on 16 Nov 2015  0 Comments
Tags: Tharumaru   Thaarumaaru Movie   Vijay 59   Vijay Next Movie after Puli   Vijay Tamil Next Movie   விஜய் - அட்லீ   Vijay Atlee Movie  
 தொடர்புடையவை-Related Articles
தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !! தாறுமாறு ஆகுமா விஜய் - அட்லீ படம் !!
விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !! விஜய் 59 ஒரு சின்ன அப்டேட் !!
மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !! மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !!
அட்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்கள்.. அட்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின்கள்..
மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் !! மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் !!
விஜயின் 59, அஜீத்தின் 57 ஒரு சின்ன அப்டேட் !! விஜயின் 59, அஜீத்தின் 57 ஒரு சின்ன அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.