LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?

கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இந்த படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும் அந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விஜய் 58 படத்துக்கு கருடா என்று தலைப்பு சூட்டப்பட்டடிருப்பதாகவும், ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் கோலிவுட் வட்டாரத்தை பரவி வருகிறது.

இரண்டு வித்தியாசமான காலகட்டங்களில் நடைபெறும் கதையாக இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

by Swathi   on 05 Dec 2014  0 Comments
Tags: Garuda   Karuda   Vijay - Chimbu Devan   விஜய் - சிம்புதேவன்   கருடா   விஜய் 58     
 தொடர்புடையவை-Related Articles
மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !! மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன புலி !!
விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !! விஜயின் புலி - இதுவரை ஒரு சின்ன அப்டேட் !!
தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !! தனது 58வது படத்தலைப்பை பொங்கலன்று ட்விட்டரில் அறிவிக்கிறாராம் விஜய் !!
விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! விஜய் 58 - ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ? விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு பெயர் என்ன தெரியுமா ?
விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !! விஜய், சிம்பு தேவன் படத்தில் ஐந்து காஷ்டியும் டிசைனர், நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் !!
பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !! பாடல்காட்சிகளுடன் ஆரம்பமானது விஜய் - சிம்புதேவன் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.