LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

போலீசாக நடிக்கும் விஜய் சேதுபதி...

பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார், அடுத்ததாக ஒரு புதிய படத்தை துவங்க இருக்கிறார்.

இந்த படத்திலும் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம். படத்தின் நாயகி உட்பட பல கதாபாத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

போலீஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறாராம். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் 'பண்ணையாரும் பத்மினியும் ' படம் திரையிடப்பட்டு, விருதுகளும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Vijay Sethupathi   Police Role   விஜய் சேதுபதி              
 தொடர்புடையவை-Related Articles
போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !! போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி !! போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி !!
மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !! மீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவின் புதிய படம் !!
விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !! விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !!
மீண்டும் சுமார் மூஞ்சி குமார் ஆகப்போகிறார் விஜய் சேதுபதி !! மீண்டும் சுமார் மூஞ்சி குமார் ஆகப்போகிறார் விஜய் சேதுபதி !!
ஒரே படத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் !! ஒரே படத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.