LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!

ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து என்றத்துக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பத்து என்றத்துக்குள்ள படத்தை தொடர்ந்து, விக்ரம், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்,ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார். விக்ரம் இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணையும் புதிய படத்திற்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறதாம்.

by Swathi   on 16 Mar 2015  0 Comments
Tags: Marma Manithan   Vikram   Vikram Next Movie   Vikram Latest News   Vikram Latest Movie   மர்ம மனிதன்   விக்ரம்  
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !! விக்ரமுக்கு ஜோடியானார் நயன்தாரா !!
ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !! ஐ ஒரு ஹாலிவுட் படம் : சொல்கிறார் விக்ரம் !!
விஷ்ணுவர்த்தன் - விக்ரம் கூட்டணியில் புதிய படம் !! விஷ்ணுவர்த்தன் - விக்ரம் கூட்டணியில் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.