LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

விரத், ரோஹித்தின் அதிரடியால் இந்தியா வெற்றி !!

 

இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக, பிராவோ 59 ரன்களும், சார்லஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து,  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 86 ரன்களும், ரோகித் சர்மா 72 ரன்களும் எடுத்தனர். தவான் 5 ரன்களிலும், ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் 16 ரன்னுடனும், டோனி 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
சாதனை துளிகள் :
இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் விரத் கோலி, 81வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 120 போட்டியில் (114 இன்னிங்ஸ்), 17 சதம், 27 அரைசதம் உட்பட 5005 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் (126 போட்டி, 114 இன்னிங்ஸ்) சாதனையை சமன் செய்தார்.

இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 48.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 211 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக, பிராவோ 59 ரன்களும், சார்லஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 212 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து,  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 86 ரன்களும், ரோகித் சர்மா 72 ரன்களும் எடுத்தனர். தவான் 5 ரன்களிலும், ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். யுவராஜ் 16 ரன்னுடனும், டோனி 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

சாதனை துளிகள் :

 

இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா, 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

இந்த போட்டியில் விரத் கோலி, 81வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டியில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 120 போட்டியில் (114 இன்னிங்ஸ்), 17 சதம், 27 அரைசதம் உட்பட 5005 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்சின் (126 போட்டி, 114 இன்னிங்ஸ்) சாதனையை சமன் செய்தார்.

 

by Swathi   on 21 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.