LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஷாலுடன் அருகில் இருப்பது யார் தெரியுமா.. இவர் கமல் ஹாஸன் இல்லையாம்...

நடிகர் விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

 

படத்தில் வரும் பாடல் காட்சிகளை படமாக்க விஷால், ஹன்சிகா உள்ளிட்டோர் இத்தாலி சென்றனர். செல்லும் வழியில் துபாய் விமான நிலையத்தில் விஷால் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லையாம். காரணம் விமான நிலையத்தில் ஒருவர் பார்க்க உலக நாயகன் கமல் ஹாஸன் போன்று இருந்துள்ளார். அதிலும் அவரின் கண்கள் அப்படியே கமல் போன்று இருந்துள்ளது. இதை பார்த்த விஷால் அவரை அணுகி அவருடன் ஒரு புகைப்படத்தை எடுத்தார். உடனே அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமல் சார் போன்று இருந்தவரை துபாய் விமான நிலையத்தில் பார்த்தேன் என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.

by Swathi   on 24 Dec 2014  0 Comments
Tags: விஷால்   கமல்   Vishaal   Kamal           
 தொடர்புடையவை-Related Articles
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
ரஜினி, கமலை முந்திய தனுஷ்!! ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !! மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !!
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.