LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை !!

ரஷ்யாவின் வோல்கா பகுதியில், புராதன, விஷ்ணு சிலை ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

 

கடந்த ஏழு ஆண்டுகளாக ரஷ்ய நாட்டின், வோல்கா மாகாணத்தில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில் ரஷ்ய நாட்டு தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சியில், புராதான விஷ்ணு சிலை உட்பட, பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இது குறித்து, இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட, தொல்லியல் துறை வல்லுநர் ஒருவர் கூறியதாவது, மாய்னா கிராமத்தில் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 8,000 பேர் வரை வசித்துள்ளனர். இந்த பகுதியில் 7 மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட மகாவிஷ்ணுவின் சிலை, புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. 

 

நான்கு வேதங்கள் என அழைக்கப்படும், ரிக் வேதத்தில் கூட இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் விஷ்ணு சிலை கிடைத்திருப்பதன் மூலம், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பண்டைய காலத்தில் இருந்தே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. 

by Swathi   on 07 Nov 2013  0 Comments
Tags: Russian Village   Vishnu   Vishnu Statue   Volga   விஷ்ணு   விஷ்ணு சிலை   தொல்லியல் துறை  
 தொடர்புடையவை-Related Articles
விஷ்ணுவை ஆச்சரியப்படுத்திய அஜீத் !! விஷ்ணுவை ஆச்சரியப்படுத்திய அஜீத் !!
சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !! சி.வி.குமாருடன் கைகோர்க்கும் விஷ்ணு !!
ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை !! ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.