LOGO

அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயில் [Sri Veda Narayana Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வேதநாராயணன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயில், கொடிக்குளம்- மதுரை மாவட்டம் .
  ஊர்   கொடிக்குளம்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் 
அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் 
இருக்கிறது.பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு 
அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் 
படைப்புத்தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை 
திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, 
"வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்.வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் 
செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் 
தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.

     வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது. பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர்.

     இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை 
திருப்பி தந்தார்.

     அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, "வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார். வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    விஷ்ணு கோயில்     முருகன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சேக்கிழார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     அறுபடைவீடு
    சிவாலயம்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     முனியப்பன் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     திவ்ய தேசம்
    குருசாமி அம்மையார் கோயில்     அய்யனார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்