வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர்
அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம்
இருக்கிறது.பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர். இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு
அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும்
படைப்புத்தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை
திருப்பி தந்தார். அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே,
"வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார்.வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம்
செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில்
தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது.
வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது. பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் இரு அசுரர்கள் வேதங்களை எடுத்துச் சென்றனர்.
இதனால் படைப்புத்தொழில் நின்றது. மகாவிஷ்ணு அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார். ஆனால், பிரம்மாவிடம் கொடுக்கவில்லை. விஷ்ணுவிடம் வேதங்களை பெற்று, மீண்டும் படைப்புத்தொழில் செய்ய பிரம்மா இத்தலத்தில் மனித வடிவில் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு ஹயக்ரீவ மூர்த்தியாக காட்சி தந்து வேதங்களை திருப்பி தந்தார்.
அப்போது பிரம்மா பெருமாளிடம், சுயரூபத்தில் தரிசனம் தரும்படி வேண்டவே அவர் நாராயணராக காட்சி தந்தருளினார். எனவே, "வேதநாராயணன்' என்றும் பெயர் பெற்றார். வேதநாராயணர், தாயார்கள் இல்லாமல் சிறிய சன்னதியில் இருக்கிறார். பிரம்மா அந்தணராக வந்து தவம் செய்ததால், ஒரு தலையுடன் வேதநாராயணர் அருகில் வணங்கியபடி இருப்பது வித்தியாசமான தரிசனம். ஸ்ரீரங்கம் உற்சவர் வைக்கப்பட்டிருந்த குகையில் தற்போது, பெருமாள் பாதம் இருக்கிறது. |