இயற்கை நிகழ்ச்சிகள் உணர்ச்சிகளோடு தொடர்பு பெறும்போது உணர்ச்சிக்கு இன்பமோ , துன்பமோ எழுகின்றது. சீவன் இயங்கும் இடம் .காலம் ,தொடர்பு ,பொருள் இவற்றிற்கேற்ப இவ்வின்ப துன்ப உணர்ச்சிகளும் வேறுபடும் .தன் உணர்ச்சிக்கு எட்டும் இயற்க்கை நிகழ்ச்சிகளை நாம் இயற்கை விதி எனவும் விதிப்பயன் எனவும் கூறுகிறோம்.
இயற்கை நிகழ்ச்சிகள் உணர்ச்சிகளோடு தொடர்பு பெறும்போது உணர்ச்சிக்கு இன்பமோ , துன்பமோ எழுகின்றது. சீவன் இயங்கும் இடம் .காலம் ,தொடர்பு ,பொருள் இவற்றிற்கேற்ப இவ்வின்ப துன்ப உணர்ச்சிகளும் வேறுபடும் .தன் உணர்ச்சிக்கு எட்டும் இயற்க்கை நிகழ்ச்சிகளை நாம் இயற்கை விதி எனவும் விதிப்பயன் எனவும் கூறுகிறோம்.
|