LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

விற்பனையில் கற்பனை - மோகன் குமார்

கற்பனையில் சமத்துவம்
சமத்துவத்தில் மலர்ந்த கவிதை
மலர்ந்த கவிதை கோர்த்த மாலை
மாலை, மாலை வரை விற்பனை
கற்பனையில் விற்பனை
விற்பனையில் முதலாளித்துவம்
விற்பனை கற்பனை
சமத்துவம் முதலாளித்துவம்

 

- SM

by Swathi   on 28 Mar 2015  1 Comments
Tags: Vitpanaiyil Katpanai   Mohan Kumar   விற்பனையில் கற்பனை   மோகன் குமார்           
 தொடர்புடையவை-Related Articles
விற்பனையில் கற்பனை - மோகன் குமார் விற்பனையில் கற்பனை - மோகன் குமார்
கருத்துகள்
29-Apr-2015 23:11:53 hyrunrahman said : Report Abuse
நான் உயிருள்ள பொணம் ஆம் இந்த பரந்து விரிந்த பூமியில், இயற்கை பச்சை போர்வையில் உலகைப் போர்த்திக் கொண்டு நம்மை அடை காக்கும் இந்த வாழ்வில், கடல் ஓரம் ஓதுங்கிக் கிடக்கும் உயிருள்ள பிணமாக என்னை நினைத்துக் கொள்கிறேன். கண்ணீரில் நனைந்த என் கண்கள் கடல் நீரின் உப்பு பட்டு எரிய வில்லை உடலின் துணி அகன்று அரை நிர்வானமாய் எடுத்துப் போர்த்தி விட என் கைகள் எழவில்லை மண்ணால் தின்று விழுங்கும் உடல் மனிதர்களின் பொய் முகங்களால் சதை துண்டங்கள் ரணப்பட்டுப் போன உடல். காய்ந்த விறகுகளாய்,களவு போன ஒளி வட்டத்தைத்தேடி, நாட்களில் வருடப்படாத புன்னகையைத்தேடி மின்னலென மறைந்த காதலைத்தேடி, இப்படி நீண்டு கொண்டே செல்கிறது. இந்த உடல் கூட்டுக்குள் உரசி தீப்பற்றிக் கொண்டிருக்கும்கொண்டிருக்கும் நெருப்பை கடல் நீர் வந்து அணத்திட முடியுமா என் கவிதை உவகம் அணைக்கும் எந்த உறவுகளுமே இல்லாத நிசப்தமற்ற உலகம் அது இந்த பறந்து விரிந்த பூமியின் எல்லா அழகையும் வர்ணித்து வாழலாம் உறவாடலாம் சண்டையிடத் தேவைஇல்லை இதில் சங்கடங்கள் ஏதுமில்லை கவிதை கடலில் உயிருடன் நீந்தும் இந்த உடல் உயிரற்ற உடலாய் பூமியில்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.