LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

கோவிலுக்கு செல்லும் போது அவசியமாக எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் ?

நாம் எந்தக் கோவிலுக்கு போகிறோம் என்பதைப் பொறுத்து இதற்கான பதில் மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் விநாயகர் கோயிலுக்கு சென்றால் அருகம்புல் கொண்டு செல்ல வேண்டும். சிவன் கோயிலுக்கு என்றால் வில்வ இலை. பெருமாள் கோயில் என்றால் துளசி மாலை. ஆஞ்சநேயர் கோயில் என்றால் வெண்ணெய். துர்க்கை, காளி கோவிலுக்கு சென்றால் அரளிப்பூ கொண்டு செல்லலாம். மல்லிகைப்பூ அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்றது. 


பொதுவாக கோயிலுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியது எண்ணெய், அகல், திரி, தீப்பெட்டி, கற்பூரம். இதில் தீப்பெட்டி கொண்டு செல்லாவிட்டால், பிற தீபங்களில் இருந்து ஏற்றிக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. கோயிலில் ஒருவர் ஏற்றிய தீபத்தில் உள்ள சுடரைப் பயன்படுத்தி மற்றொரு தீபத்தை ஏற்றக் கூடாது. தீக்குச்சியை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. 


ஒருவேளை தீப்பெட்டியை மறந்து விட்டால், கோயிலில் உள்ள சர விளக்குகளில் உள்ள சுடரைப் பயன்படுத்தி தீபத்தை ஏற்றலாம்.

by Swathi   on 06 Mar 2014  0 Comments
Tags: Temple   Go to Temple   Kovil   கோவில்   கோவில் செல்லும் போது        
 தொடர்புடையவை-Related Articles
ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?
உங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது !! உங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது !!
கோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்... கோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...
அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன் கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்
ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !! ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !!
சுனாமியால் மீட்கப்பட்ட தமிழகத்தின் மிக தொன்மையான கோவில் !! சுனாமியால் மீட்கப்பட்ட தமிழகத்தின் மிக தொன்மையான கோவில் !!
தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்! தஞ்சை பெரியகோயிலும் கருவூரார் சித்தரும்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.