LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- ஓசோ

உண்மையான அன்பு எது.?

 

அன்பு என்ற பெயரில் பல பேர் வியாபாரம் தான் செய்கிறார்கள் .
நான் உனக்கு இதை செய்கிறேன் . நீ எனக்கு அதை செய்ய வேண்டும்
என்று மறைமுக பேரம் பேசுகிறார்கள் .
உண்மையான அன்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை...
ஒரு குழந்தையிடம் தாய் காட்டும் அன்பு எதிர்பார்ப்பானது.
காதலன், காதலி,
கணவன், மனைவி,
நண்பர்கள், உறவினர்கள்...
. இவர்கள்கள் காட்டு அன்பு அன்பானதே இல்லை...
அது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பில் வரும் வியாபாரமானது.
உண்மையான அன்பு பரிபூரணமானது
அதை எதைகொண்டும் நிரப்ப முடியாது.
அதனை அனுபவித்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்....
மரங்கள் அசைவிலே ஆனந்தம் கொள்ளும்.
.
எதிர்பார்ப்பில்லாமல் அன்புக்காகவே அனைவரயும் அன்பு
செய்யுங்கள் . அன்பை வியாபாரம் ஆக்காதீர்கள் .
எதிர்பார்ப்பில்லா அன்பு விலையில்லா பொக்கிஷம்...
நன்றி : ஓசோ - தமிழ் 

அன்பு என்ற பெயரில் பல பேர் வியாபாரம் தான் செய்கிறார்கள் .


நான் உனக்கு இதை செய்கிறேன் . நீ எனக்கு அதை செய்ய வேண்டும்


என்று மறைமுக பேரம் பேசுகிறார்கள் .


உண்மையான அன்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை...


ஒரு குழந்தையிடம் தாய் காட்டும் அன்பு எதிர்பார்ப்பானது.


காதலன், காதலி,


கணவன், மனைவி,


நண்பர்கள், உறவினர்கள்...


. இவர்கள்கள் காட்டு அன்பு அன்பானதே இல்லை...


அது முழுக்க முழுக்க எதிர்பார்ப்பில் வரும் வியாபாரமானது.


உண்மையான அன்பு பரிபூரணமானது


அதை எதைகொண்டும் நிரப்ப முடியாது.


அதனை அனுபவித்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்....


மரங்கள் அசைவிலே ஆனந்தம் கொள்ளும்.

.

எதிர்பார்ப்பில்லாமல் அன்புக்காகவே அனைவரயும் அன்பு


செய்யுங்கள் . அன்பை வியாபாரம் ஆக்காதீர்கள் .


எதிர்பார்ப்பில்லா அன்பு விலையில்லா பொக்கிஷம்...


நன்றி : ஓசோ - தமிழ் 

 

by Swathi   on 20 Nov 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
கருத்துகள்
13-Jan-2016 00:22:13 மாதேஸ்வரன் எ said : Report Abuse
உண்மையன் அன்பு எப்படி நம் புரிந்து கோல வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.