LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

மாநாடுகள் எதற்காக?

மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவதால் தமிழ் வளர்கிறதா? தமிழிசை வளர்கிறதா? என்பது சிலருடைய கேள்வியாக உள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் மூலம் தமிழர்கள்/துறைசார்ந்த அறிஞர்கள் / பிறநாட்டு அறிஞர்கள் என அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றமும் தனிப்பட்ட கருத்தாடல்கள் நிகழ்கின்றன.

பொது கருத்தாடல்கள் சில நேரங்களில் தங்கள் துறைசார்ந்த அனுபவப் பகிர்வாகவும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான சில நேரங்களில் ஆழ்ந்த விவாதங்கள் தொடர் விவாதங்களாகி அவற்றையே தங்களது வாழ்முறையாக அமைத்துக் கொள்ளும் ஒருவர் சிறந்த கட்டுரையாளராக, உரையாளராக ஆய்வாளராகவும் உருவாகின்றனர்.

ஒரு கருத்தரங்கில் தமிழ் தொடர்பான ஒரு செய்தியை அறிந்து கொண்டால்கூட ஆர்வமுள்ள ஒருவர் சில ஆண்டுகளில் பல நூறு செய்திகளையும் குறைந்து தமது துறை சார்ந்த ஐந்நூறு பேர்களின் அறிமுகத்தை யாவது பெற்றும் விடுவார்.

கருத்தரங்குகளும் மாநாடுகளும் தொடர்ந்து நடப்பதின் மூலம் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வையும் தமிழ் பற்றையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக தமிழிசை குறித்து மக்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால்
இத்தகைய மாநாடுகள் மக்கள் மத்தியில் தமிழிசையை கொண்டுசேர்க்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

மாநாடு என்பது ஒன்றுகூடி பிரியும் நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. துறை சார்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய ஆய்வுகளையும் அதன் போக்குகளையும் ஒன்றிணைப்பதும் கூட.

அதற்கான ஒரு பொது மேடை அமைப்பது என்பது எளிதான காரியமல்ல. அது ஒரு தொடர் போராட்டம்.
இதில் வெற்றியும் தோல்வியும் தமிழன்னைக்கு உரியது
தனிப்பட்ட மனிதருக்கு உரியது அல்ல.

by Swathi   on 20 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு
சுவாரசிய தகவல்கள் சுவாரசிய தகவல்கள்
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.