LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

அரசுப்பள்ளிகள் மூடுவது ஏன்? நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி

அரசுப் பள்ளிகள் மூடுவதன் காரணம் என்ன? அதற்கு என்னதான் தீர்வு? வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த சூழலை மேம்படுத்த என்ன வாய்ப்புகள் உள்ளன  என்பது குறித்து ஒரு பல்வழி அழைப்பு உரையாடலை வலைத்தமிழ்.காம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அமெரிக்கா மற்றும்  இந்திய நாடுகளிலிலிருந்து கலந்துகொண்ட பலரும் கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டு www.YouTube.Com/ValaiTamilTV -ல் பகிரப்பட்டது. 

ஜெ.கிருஷ்ணமூர்த்தி:
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் செயலாளர் , அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் அறிவியல் இயக்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கங்களில் சிறந்த பங்களித்தவர். தொடர் பயணங்கள் , திட்டமிடுதல்களால் மாநிலம் முழுதும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பல்வேறு பணிகளை செய்துவருபவர்.

 

காணொளி பதிவு நன்றி: உமா மகேஸ்வரி கோபால் 

 

 

by Swathi   on 05 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.