LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

அரசுப்பள்ளிகள் மூடுவது ஏன்? நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி

அரசுப் பள்ளிகள் மூடுவதன் காரணம் என்ன? அதற்கு என்னதான் தீர்வு? வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த சூழலை மேம்படுத்த என்ன வாய்ப்புகள் உள்ளன  என்பது குறித்து ஒரு பல்வழி அழைப்பு உரையாடலை வலைத்தமிழ்.காம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். அமெரிக்கா மற்றும்  இந்திய நாடுகளிலிலிருந்து கலந்துகொண்ட பலரும் கேள்விகளை கேட்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சி பதிவுசெய்யப்பட்டு www.YouTube.Com/ValaiTamilTV -ல் பகிரப்பட்டது. 

ஜெ.கிருஷ்ணமூர்த்தி:
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களின் செயலாளர் , அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் அறிவியல் இயக்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கங்களில் சிறந்த பங்களித்தவர். தொடர் பயணங்கள் , திட்டமிடுதல்களால் மாநிலம் முழுதும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் பல்வேறு பணிகளை செய்துவருபவர்.

 

காணொளி பதிவு நன்றி: உமா மகேஸ்வரி கோபால் 

 

 

by Swathi   on 05 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது இந்தியாவில் ஆசிரியர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி  வழங்கும் மத்திய அரசு 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளைக் கட்டணமின்றி வழங்கும் மத்திய அரசு
தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? தமிழக மாநிலக் கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
புதுச்சேரியில்  மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு
சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை -  மத்தியக் கல்வி அமைச்சகம் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47% பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு தெரியவில்லை - மத்தியக் கல்வி அமைச்சகம்
ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம் ஆராய்ச்சிப் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்குக் கைகொடுத்து உபசரித்த கொரியத் தமிழ்ச்சங்கம்
12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உதவித்தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கலாம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.