LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !!

வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால், அவர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

 

சில தினங்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சிவபால் யாதவ், மதிய உணவுக்காக அரசு ஊழியர்கள் யாரும் தங்களது இல்லங்களுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும்போது திடீரென காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

எந்த அரசு ஊழியராவது பணி நேரத்தில் தனது இருக்கையில் இல்லாதிருந்தால் எனக்கு தகவல் கொடுங்கள். நான் அவர்களை பணி இடை நீக்கம் செய்கிறேன் என அவர் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் ஊடகத் துறையினரின் ஒத்துழைப்பையும் அவர் கோரியுள்ளார்.

by Swathi   on 27 Jan 2014  0 Comments
Tags: வேலை நேரம்   பணி நேரம்   சஸ்பென்ட்   பணியிடை நீக்கம்   வேலை நீக்கம்   suspend   Akhilesh  
 தொடர்புடையவை-Related Articles
வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !! வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !!
ம.பி கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி : நான்கு அதிகாரிகள் சஸ்பென்ட் !! ம.பி கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலி : நான்கு அதிகாரிகள் சஸ்பென்ட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.