நியூயார்க் அகஸ்ட், 3: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டலையடுத்து விமான நிலையத்திலிருந்த 2,000-த்திற்கும் அதிகமான பயணிகள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்க பட்டனர்.
|