|
|||||
மழையின் காரணமாக உலக அதிசயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது |
|||||
பெய்ஜிங், ஆகஸ்ட், 10 : சீனாவில் கடந்த இரண்டு வாரமாக பெய்து வரும் கன மழையால் சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையின் காரணமாக இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|||||
by Swathi on 11 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|