அமெரிக்கர்களுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் ஓகம் கற்றுத்தரும் திருமூலர் மூச்சுப் பயிற்சி ஆராய்ச்சியாளர், தென்கரோலினா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர்.சுந்தர் பாலசுப்ரமணியன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அமெரிக்க மனிதநேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் 2019 ஆம் ஆண்டிற்கான "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்" விருதினை வழங்கினார்.
மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
|