LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சி-17 ரக விமானம் அடுத்த ஆண்டில் டெலிவரி

 

லாங் பீச் (கலிபோர்னியா), ஆக. 1: இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனம் தயாரித்து வரும் சி-17 ரக விமானம் முழு வடிவமைப்பைப் பெற்றுள்ளது. 
அடுத்த ஆண்டில் முதல் விமானம் டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்திய அரசு, ராணுவ போக்குவரத்துக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 கனரக (சி-17 
ரக) விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. 
இவ்விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி பார்த்தசாரதி கூறியதாவது: இந்தியாவுக்கான சி-17 ரக விமான இணைப்பு விழா, இந்திய-அமெரிக்க 
உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியாவின் மனிதவளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ராணுவ 
தளவாடங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு 
அதிகரித்து வருகிறது என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க விமானப்படைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய வாடிக்கையாளராகி உள்ளது இந்தியா. 
இந்த சி-17 ரக விமானம் வெள்ளம் மற்றும் இதர இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இதுபோன்ற விமானம் ஏற்கெனவே 18 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 245 விமானங்களை 
விற்றுள்ளது. இதில் 217ஐ அமெரிக்கா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாங் பீச் (கலிபோர்னியா), ஆக. 1:

 

     இந்திய ராணுவத்துக்காக போயிங் நிறுவனம் தயாரித்து வரும் சி-17 ரக விமானம் முழு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.அடுத்த ஆண்டில் முதல் விமானம் டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்திய அரசு, ராணுவ போக்குவரத்துக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 கனரக விமானங்களை வாங்குவது தொடர்பாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட இந்திய தூதரக அதிகாரி பார்த்தசாரதி கூறியதாவது, இந்தியாவுக்கான சி-17 ரக விமான இணைப்பு விழா, இந்திய அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியாவின் மனிதவளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ராணுவ தளவாடங்களை தயாரிப்பது மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க விமானப்படைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய வாடிக்கையாளராகி உள்ளது இந்தியா. இந்த சி-17 ரக விமானம் வெள்ளம் மற்றும் இதர இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இதுபோன்ற விமானம் ஏற்கெனவே 18 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை 245 விமானங்களை விற்றுள்ளது. இதில் 217ஐ அமெரிக்கா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.