LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்திய அதிகாரி அமெரிக்காவில் கைது-ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணை

 

வாஷிங்டன் :பெண் ஊழியரை தாக்கியதாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வனத்துறை அதிகாரி மீதான விசாரணை, 
வரும் 1ம் தேதி நடக்கிறது.
இந்திய வனத்துறை அதிகாரிகள் 30 பேர், நியூயார்க்கில் உள்ள சிராகியூஸ் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒடிசா 
மாநிலத்தின் சம்பல்பூர் வனப் பாதுகாவலராக இருப்பவர் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா. இவரும் பயிற்சிக்காக நியூயார்க் 
சென்றுள்ளார்.ஓட்டல் ஊழியரை தாக்கியதாக இவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை ஜாமினில் விடுவிக்க, இந்திய 
தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பென்சில்வேனியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா 
தங்கியிருந்தபோது, கம்ப்யூட்டரில் இணையதள தொடர்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் 
தெரிவித்துள்ளார். அந்த பெண், மகாபத்ரா அறைக்கு வந்து இணையதள தொடர்பை சரி செய்ய  முடியாததால் அறையை விட்டு 
வெளியேறினார். அந்த பெண் சென்ற பிறகு போலீசார், மகாபத்ராவை கைது செய்தனர். அந்த பெண்ணை இவர் தாக்கியதாக புகார் 
பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடுகையில், "ஜாமின் கோரி மகாபத்ரா தரப்பில் இதுவரை மனு 
செய்யப்படவில்லை. 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர் பிணையத் தொகை செலுத்தினால் ஜாமினில் விடுவிக்கப்படுவார். 
இது தொடர்பான விசாரணை, வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது' என்றனர்.

வாஷிங்டன் :

பெண் ஊழியரை தாக்கியதாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வனத்துறை அதிகாரி மீதான விசாரணை, 
வரும் 1ம் தேதி நடக்கிறது. இந்திய வனத்துறை அதிகாரிகள் 30 பேர், நியூயார்க்கில் உள்ள சிராகியூஸ் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் வனப் பாதுகாவலராக இருப்பவர் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா. இவரும் பயிற்சிக்காக நியூயார்க் சென்றுள்ளார். ஓட்டல் ஊழியரை தாக்கியதாக இவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இவரை ஜாமினில் விடுவிக்க, இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பென்சில்வேனியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சுரேந்திர பிரசாத் மகாபத்ரா தங்கியிருந்தபோது, கம்ப்யூட்டரில் இணையதள தொடர்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண், மகாபத்ரா அறைக்கு வந்து இணையதள தொடர்பை சரி செய்ய  முடியாததால் அறையை விட்டு வெளியேறினார். அந்த பெண் சென்ற பிறகு போலீசார், மகாபத்ராவை கைது செய்தனர்.

அந்த பெண்ணை இவர் தாக்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடுகையில், "ஜாமின் கோரி மகாபத்ரா தரப்பில் இதுவரை மனு செய்யப்படவில்லை. 35 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர் பிணையத் தொகை செலுத்தினால் ஜாமினில் விடுவிக்கப்படுவார். இது தொடர்பான விசாரணை, வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது' என்றனர்.

 

by Swathi   on 28 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.