LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !!

உலக அளவில் அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.

 

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அதிகாரமிக்க "டாப்-100' தலைவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான டாப்-100 அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்த தலைவர்கள் பின்வருமாறு, 

 

1. விளாடிமிர் புடின் - ரஷ்யா அதிபர்

 

2. பாரக் ஒபாமா - அமெரிக்கா அதிபர் 

 

3. சி ஜின்பிங் - சீன அதிபர்

 

4. போப் பிரான்சிஸ் - கத்தோலிக்க மத தலைவர்

 

5. ஏஞ்செல் மெர்கல் - ஜெர்மன் அதிபர்

 

இந்த பட்டியலில் சோனியா காந்தி 21 வது இடத்தையும், மன்மோகன் சிங் 29 வது இடத்தையும்,முகேஷ் அம்பானி 38 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  

by Swathi   on 30 Oct 2013  0 Comments
Tags: போர்ப்ஸ்   அதிகாரமிக்க தலைவர்கள்   விளாடிமிர் புடின்   பாரக் ஒபாமா   சி ஜின்பிங்   சோனியா காந்தி   Powerful Peoples  
 தொடர்புடையவை-Related Articles
2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !! 2013-ன் பிரபலமான 100 இந்தியர்கள் பட்டியல் - ஷாருக்கான் முதலிடம் !! சூர்யா 33வது இடம் !!
உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !! உலக அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியல் - ரஷ்ய அதிபர் முதலிடம் ! சோனியா காந்திக்கு 21 வது இடம் !!
இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !! இந்தியாவின் டாப் 100 கோடிஸ்வரர்களின் பட்டியல் : முதல் இடத்தில் முகேஷ் அம்பானி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.