|
|||||
சிரியாவில் உச்சகட்ட போர் நடைபெறும் நேரத்தில் அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் கோபி அனான் |
|||||
சிரியா : சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் கிளர்ச்சியாளர்கள் கைகளில் இருக்கும் அலெப்போவை மீட்க அதிபர் ஆசாத்தின் அரசுப் படையினர் போராடி வருகின்றனர்.இங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவர், அமைதித் தூதராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கோபி அனானின் பதவிக்காலமும் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் தமது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாமல் அமைதித் தூதர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள கோபி அனான் முடிவு செய்திருக்கிறார். |
|||||
by Swathi on 03 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|