LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

யாரால் முடியும்....

அ - னாவுக்கு

அடுத்த எழுத்து 

தெரியாத கோழை கூட


எனக்கு 

அது வேணும் 

இது வேணும் - என 

ஆயிரத்தெட்டு 

சீர் கேட்கும்போது


இவன் மட்டும் - எப்படி 

வரதட்சனை ஏதும் 

கேட்காமல் இருப்பான்

ஏழை - எழில் பெண்ணிடம் ?


படித்து - பல 

பட்டம் பெற்ற 

அழகானவனாய் இருக்கலாம்


அவன் 

தாய் -தந்தையிடம் 

அன்பானவனாய்

அறிவானவனாய்

இருக்கலாம் 


அதற்காக 

அவனை -  நான் 

வீரன் என 

ஏற்றுக் கொள்ள இயலாது


காரணம் 

நரியை பரியாக்கவும் 

பூனையை யானையாக்கவும்

இங்கு யாரால் - முடியும்?


- கிச்சாபாரதி, சென்னை - 107

by Swathi   on 25 Apr 2014  1 Comments
Tags: Yaaraal Mudiyum   யாரால் முடியும்                 
 தொடர்புடையவை-Related Articles
யாரால் முடியும்.... யாரால் முடியும்....
கருத்துகள்
28-May-2014 02:09:42 v .abilash said : Report Abuse
cutekavadai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.