LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

எல்லாம் அழகுதான்

பற பறவென இறக்கை அடித்து பறந்தன பறவைகள் எல்லாம்

குடு குடுவென குட்டி கரணம் அடித்தது குட்டி முயல்கள்

பச்சை பசேல் புல்லை படக் படக்கென பறித்து மேய்ந்த்து

புள்ளி மான்களும் காட்டெருமைகளும்

அழகாய் நடந்து, தலையை வளைத்து கொத்தி தின்றன மயில்கள்

மரங்களின் மேலே க்க்ர்.. சத்தமிட்டு விளையாடின குரங்குகள்

அழகுச்சோலையில் இத்துணை அழகுகள் சடக்கென அசைவற்று நின்றது

ஒரு கணம் ! ஏனென்று பார்க்க

உர்ரென முகத்தை காட்டி முன்னே வந்தது வரி புலி ஒன்று !

எல்லாம் அசைவற்று நின்றதை கண்ட வரிப்புலி

சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றது.

அதுவரை பயத்துடன் நின்ற அழகுச்சோலையின் ஆராவார்ங்கள்

மீண்டும்  எழுந்தது.,

எத்தனை அழகு! எத்தனை அழகு எல்லாம் அழகுதான்.

Always beauty
by Dhamotharan.S   on 17 Mar 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
12-Nov-2018 12:19:33 தும்பை தனராஜ் said : Report Abuse
வலைத்தளம் அழகு. குழந்தைகள் பாடல்கள் நன்று எனது குழந்தை பாடல்களையும் அனுப்ப விரும்புகிறேன் தளத்தில் பதிவு செய்ய முடிந்தால் மகிழ்வேன்
 
20-Aug-2018 16:34:11 R.V.Thiagarajan said : Report Abuse
மிகவும் அருமையான இணையம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.