LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

எல்லாம் எங்களுக்காக

புதைந்திடும் விதைகளின்

பிளவுக்குள் இலையாய் துளிர்

விட !

எட்டி பார்க்கும் கதிரின்

ஒளிகள் இலைகளை தழுவிடும்

இயக்கங்கள் தொடங்கிடும் “ஸ்டார்ச்சை”

பெற்றிடும் இதுதான் தாவர

சக்தியின் இரகசியம்

 

அடியின் முடிகள் விரிதலின்

அவசியம் ஆழமாய் அகலமாய்

மண்ணுக்குள் ஓடிடும் தண்ணீர்

உறிஞ்சிட எடுத்திடும் இவைகளின்

உயிர் வகை நாடி !

நீயே உன்னை வளர்த்து

 

விலை தரும் மலர்ந்திட்ட

மலர்களை அளித்திடும்

செடி கொடி மரங்கள்

 

பலன் தரும் கனிகளை

அளித்திட மலர்களை சூழ்கொண்டு

காயாய் பின் கனியாய்

அளித்திடும் செடி கொடி

மரங்கள்

 

இலையுடன் தண்டுகள்

பல வகை விலங்கினங்கள்

உணவுக்கு எடுத்திட

 

தவறிய மற்றவை

முதுமையின் இறுதியில்

உடலினை அளித்திடும் விறகாய்

கட்டிட சட்டங்களாய்

 

மிச்சம் சொச்சம் எல்லாம்

மண்ணுக்கு உரமாக

 

எல்லாம் உனக்காக

இந்த பூமியில் உனக்காக

 

இரு கைகளை நீட்டி

ஏந்திக்கொள் என்கிறாய் 

Always my self
by Dhamotharan.S   on 09 Dec 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.