LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

என் பிரியமான மகராசி - கவிப்புயல் இனியவன்

 

நிலவின் வடிவத்தை.....
உடலாக கொண்டு .....
நிலவின் ஒளியை உடல்.....
நிறமாக கொண்டவள்.....
என் பிரியமான மகராசி.......!!!
 
மயிலைப்போல் பாடுவாள்.....
குயிலைபோல் ஆடுவாள்....
நடனமாடும் சிகரமவள்....
அவள் வதனத்தை உவமைக்குள் .....
பூட்டிவைக்கமுடியாததால்.....
உவமைகளையே ......
மாற்றவைத்துவிட்டாள்.............!!!
 
அவளை கவிதை வடிக்கிறேன்.....
வரிகள் வெட்கப்படுகின்றன......
அவளின் வெட்கத்தையும்....
கவிதையின் வெட்கத்தையும்.....
இணைக்கும் போது எனக்கும்....
வெட்கம் வருகிறது - அவளை.....
வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!
 
அவளை தொட்டு பார்க்கும் .........
பாக்கியம் எனக்கு கிடைக்குமோ....
கிடைக்காதோ தெரியாது ......
நிச்சயம் கவிதையால் அவளை.....
தொடாமல் இருக்க மாட்டேன்.....
அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்.....
நானாவேன்........................!!!
 
கண் சிமிட்டும் போதெல்லாம்......
என் இதயத்தை ஒவ்வொருமுறை......
புகைபடம் எடுத்துவிடுகிறாள்......
ஒவ்வொருமுறையும் தலைமுடி.....
கோதும்போது நரம்புகளை......
வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!!
 
&
கவிப்புயல் இனியவன்
என் பிரியமான மகராசி
காதல் கவிதை
 

நிலவின் வடிவத்தை.....

உடலாக கொண்டு .....

நிலவின் ஒளியை உடல்.....

நிறமாக கொண்டவள்.....

என் பிரியமான மகராசி.......!!!

 

மயிலைப்போல் பாடுவாள்.....

குயிலைபோல் ஆடுவாள்....

நடனமாடும் சிகரமவள்....

அவள் வதனத்தை உவமைக்குள் .....

பூட்டிவைக்கமுடியாததால்.....

உவமைகளையே ......

மாற்றவைத்துவிட்டாள்.............!!!

 

அவளை கவிதை வடிக்கிறேன்.....

வரிகள் வெட்கப்படுகின்றன......

அவளின் வெட்கத்தையும்....

கவிதையின் வெட்கத்தையும்.....

இணைக்கும் போது எனக்கும்....

வெட்கம் வருகிறது - அவளை.....

வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!!

 

அவளை தொட்டு பார்க்கும் .........

பாக்கியம் எனக்கு கிடைக்குமோ....

கிடைக்காதோ தெரியாது ......

நிச்சயம் கவிதையால் அவளை.....

தொடாமல் இருக்க மாட்டேன்.....

அவள் உள்ளம் தொட்ட பாக்கியன்.....

நானாவேன்........................!!!

 

கண் சிமிட்டும் போதெல்லாம்......

என் இதயத்தை ஒவ்வொருமுறை......

புகைபடம் எடுத்துவிடுகிறாள்......

ஒவ்வொருமுறையும் தலைமுடி.....

கோதும்போது நரம்புகளை......

வருடி கிள்ளி எடுத்து வீசுகிறாள்.....!!!

 

&

கவிப்புயல் இனியவன்

என் பிரியமான மகராசி

காதல் கவிதை

 

 

by Swathi   on 06 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.