LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன்

என்னை சுற்றி 

 

ஈசல் பறக்கிறது.........

 

மெல்லியதாய்மின்னல்......

 

சின்னதாய் ஒரு இடி......

 

மழை வரப்போகிறது.......

 

என்னவனே உன்னில்.....

 

இருந்து காதல் மழை.....

 

பொழியப்போகிறது.......

 

வனாந்தரமாய் இருந்த.....

 

இதயத்தை சோலையாக்க.....

 

வந்துவிடடா..............!!!

 

 

 

இலைகள் 

 

அற்ற மரகிளையில்.......

 

ஒரு வண்ணாத்தி பூச்சியை.....

 

கற்பனை செய்து பார்......

 

எத்தனை அழகோ அழகு.....

 

அப்படிதானடா - நீ

 

வெறுமை கொண்ட என்.....

 

இதயத்தில் வந்தமர்ந்து......

என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 19 Feb 2017  0 Comments
Tags: Kavipuyal Iniyavan   Iniyavan Kavithai                 
 தொடர்புடையவை-Related Articles
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உன் காதல் வேண்டும் .....! உன் காதல் வேண்டும் .....!
நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன் நீ இல்லையேல் கவிதையில்லை - கவிப்புயல் இனியவன்
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன் என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! - கவிப்புயல் இனியவன்
நீயும் தப்பமுடியாது .....!!! - கவிப்புயல் இனியவன் நீயும் தப்பமுடியாது .....!!! - கவிப்புயல் இனியவன்
எதற்காய் கண்ணில்...? - கவிப்புயல் இனியவன் எதற்காய் கண்ணில்...? - கவிப்புயல் இனியவன்
நீயும் அங்கு வருவாய்  - கவிப்புயல் இனியவன் நீயும் அங்கு வருவாய் - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.