LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

மழை பெய்து முடிந்த பிறகு நெற்பயிர் தோகைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால்

மழை பெய்து முடிந்த  பிறகு நம் பகுதிகளில் வயல்களில் நெற்பயிர்  தோகைகள்  மஞ்சள்  நிறத்தில் இருக்கு  இதற்கு இரசாயன  விவசாயம் செய்பவர்கள்  ஜிங் சல்பேட்  மருந்து வாங்கி தெளிப்பார்கள்  இது தேவையற்றது  

 நம் இயற்கை குடுத்த  நாட்டு  பசுமாட்டின் சிறுநீர் (கோமியம் )  10 லிட்டர் தண்ணிற்கு  ஒரு லிட்டர்  கோமியம்  கலந்து வயல்களில் தெளிக்கலாம் .

நெற்பயிருக்கு ஜிங் சல்பேட்டும் கிடைக்கும் . பூச்சி தாக்குதலும் குறையும் .

(நெற்பயிர்  கரும் பச்சயாக  இருக்க வேண்டும் என்பது  அவசியம் இல்லை.  )

வசந்த் .ஐயப்பன் .

by Swathi   on 05 Dec 2017  0 Comments
Tags: Paddy   Paddy Natural Fertilizers   Natural Fertilizers   இயற்கை பூச்சிக்கொல்லி   நெற்பயிர்கள்        
 தொடர்புடையவை-Related Articles
மழை பெய்து முடிந்த  பிறகு நெற்பயிர் தோகைகள்  மஞ்சள்  நிறத்தில் இருந்தால் மழை பெய்து முடிந்த பிறகு நெற்பயிர் தோகைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தால்
நெல் எப்படி தட்டில் சோறாக மாறுகிறது? நெல் எப்படி தட்டில் சோறாக மாறுகிறது?
உங்களுக்கு தெரியுமா ? பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் !! உங்களுக்கு தெரியுமா ? பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் !!
தஞ்சை மாவட்டத்தின் நெல் சேமிப்பு கலன்கள்.. தஞ்சை மாவட்டத்தின் நெல் சேமிப்பு கலன்கள்..
பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !! பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.