LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

கவி துளிகள்

கவி துளிகள்

 

வயதை முடிச்சில்

முடித்து

வைத்து

இன்னும் தன்னை

இளமையாகத்தான்

காட்டி கொண்டிருக்கிறது

வேப்ப மரம்

 

 

ஒரு கண்ணாடியில்

என் முகம்

பார்க்க முயற்சித்தேன்

 

கீழே விழுந்து

சுக்கலாய் ஆன

பின்னால்

அதில் தெரிந்தது

என் முகங்கள்

ஆயிரமாய்

 

ஒற்றையாய்

நின்று

யாரையோ

எதிர்பார்த்து

காத்திருக்கிறது

பனை மரம்

 

கிணற்றுக்குள்

தவறி விழுந்த

நிலவு

 

வெளிச்சத்தை

வெளியில் பரப்பி

தன்னை தூக்கி

விடும்படி

சமிக்ஞை காட்டுகிறது

 

மலை சரிவு

ஒன்று

முகத்தை

மேகங்களால்

முக்காடிட்டு

முகத்தை மறைத்து

கொண்டாலும்

 

காற்று வந்து

அவ்வப்போது

விலக்கி பார்த்து

விட்டுத்தான்

செல்கிறது

drop of poem
by Dhamotharan.S   on 16 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.