* பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்கக் கூடாது
*தலையை இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது
*இரவில் வீட்டைப் பெருக்கக் கூடாது
* அன்னத்தையோ, உப்பையோ கையால் பரிமாறக் கூடாது
*பூசணியை பெண்கள் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது
*கர்ப்பிணிகள் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது
*கர்ப்பிணிகள் கிரகண காலத்தில் வீட்டை விட்டு வெளியே வருதல் கூடாது
* சூரியன் உதிப்பதற்கு முன்பே வாசலை பெருக்கி கோலமிட வேண்டும்
|