LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மனித உரிமை குறித்து ஜெனிவா,ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய மதுரை மாணவி

மனித உரிமை குறித்து ஜெனிவா,ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய மதுரை மாணவி

மதுரை மாவட்டம் கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா(22) என்ற மாணவி ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை குறித்து உரையாற்றி உள்ளார். தற்போது இளங்கலை படிப்பை முடித்து சட்டக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்துள்ள பிரேமலதா அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த வேளையில் மனித உரிமைக் கல்வியையும் படித்திருக்கிறார். அவ்வேளை 'A path to dignity'என்ற குறும்படத்தில் மனித உரிமைக் கல்வியின் அவசியத்தைப் பற்றி பேசியிருக்கிறார். இதன் மூலமாகவே பிரேமலதா ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

மதுரை திரும்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் அவரது குறும்படம் திரையிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மனித உரிமைக் கல்வியை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறார் பிரேமலதா. 

ஐக்கிய நாடுகள் சபைக்கு பயணித்துள்ள பிரேமலதா அரசுப் பள்ளியில் தமிழ்மொழியாகிய தாய்மொழியில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மொழிக் கல்வி சிந்தனைச் செழுமையைத் தரும் என்பதில் ஐயமில்லை.

by R.Gnanajothi   on 02 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.