LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தொலையாத வார்த்தைகள்

      தொலையாத வார்த்தைகள் !

        கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 

‘வாடிய பயிரை

கண்டபோதெல்லாம் வாடினேன்‘

வாடிய வள்ளலார்

வருந்திக் கூறிய வார்த்தைகள்

உலகில் இன்றும் வட்டமிடும்  

தொலையாத வார்த்தைகள் ! 

 

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’

‘அன்புதான் இன்ப ஊற்று’

உண்மை உணர்ந்து புத்தன்

உரைத்த வார்த்தைகள்

தொலைநோக்குப் பார்வைகள்

தொலையாத வார்த்தைகள்!

 

கம்பன் எழுத்தாணி

பாரதியின் எழுதுகோல்

கண்ணதாசன் பேனாமுனை

சிந்திய கவிதை வரிகள்

கலையாமல் மக்கள் மனதில்

நிலைத்த வார்த்தைகள்

தொலையாத வார்த்தைகள்!

 

கருத்தொருமித்த காதலர்கள்

கண் இமைகள் 

மொழிகள் கடந்து பேசும்

அர்த்தங்கள் மாறாத

நிலையான அன்புள்ளங்களின்

தொலையாத வார்த்தைகள் !

 

                  பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 

                  வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

by Subramanian   on 27 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.