தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் "திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்" நடத்தும் இம்மாபெரும் அறிவுத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைக்க, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களும், மாண்புமிகு மேயர் அவர்களும்,துணை மேயர் அவர்களும்,மண்டலத்தலைவர்களும்,அரசு உயர் அதிகாரிகளும் வாழ்த்துரை வழங்க நாளை
மாலை 4.00 மணிக்கு இனிதே துவங்குகிறது திருப்பூரின் பெருமைமிகு அடையாளமான "திருப்பூர் புத்தகத்திருவிழா".