டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் உடற், உள்ளத்துப் பிணி நீங்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை தாயாருக்கு கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றும் பொருட்டு சுமார் 3 ஏக்கர் நிலத்தில் தன்வந்திரி மட்டுமின்றி 65 பரிவார தெய்வாங்களை பிரதிஷ்டை செய்து 468 சித்தர்களை சிவலிங்கமாக ஸ்தாபிதம் செய்து, தினசரி அன்னதானம், யோக பயிற்சி, நாள்தோறும் ஹோமங்கள், மூலிகை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி, வேதங்கள் ஆராய்ச்சி, கலை பண்பாடு, இலக்கியம், சமயம் போன்றவைகளை ஆராய்ச்சி செய்யும் பொருட்டும், உடல் ஊனமுற்றோர், சாதுக்கள், சன்னியாசிகள், யாத்திரிகர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்து இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல கொடிய நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறார். அவை மட்டுமின்றி அவற்றுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு சுற்றுப்புறச் சூழலுக்காகவும், மருந்தில்லா மருத்துவமாக ஹீலிங் சர்வீஸ்-க்காக இத்தாலி நாட்டில் அமைந்துள்ள மிலானோ பல்கலைக்கழகத்தில் ‘மாற்று மருத்துவத்தில் ஆன்மீகம்’ என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பாரதமாதா, வாஸ்துபகவான், காலச்சக்கரம் என எங்கும் காணாத தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, சமய பணியுடன் சமுதாய பணியும் செய்து வருகிறார்.
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் உடற், உள்ளத்துப் பிணி நீங்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை தாயாருக்கு கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றும் பொருட்டு சுமார் 3 ஏக்கர் நிலத்தில் தன்வந்திரி மட்டுமின்றி 65 பரிவார தெய்வாங்களை பிரதிஷ்டை செய்து 468 சித்தர்களை சிவலிங்கமாக ஸ்தாபிதம் செய்து, தினசரி அன்னதானம், யோக பயிற்சி, நாள்தோறும் ஹோமங்கள், மூலிகை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி, வேதங்கள் ஆராய்ச்சி, கலை பண்பாடு, இலக்கியம், சமயம் போன்றவைகளை ஆராய்ச்சி செய்யும் பொருட்டும், உடல் ஊனமுற்றோர், சாதுக்கள், சன்னியாசிகள், யாத்திரிகர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்து இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல கொடிய நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறார். அவை மட்டுமின்றி அவற்றுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு சுற்றுப்புறச் சூழலுக்காகவும், மருந்தில்லா மருத்துவமாக ஹீலிங் சர்வீஸ்-க்காக இத்தாலி நாட்டில் அமைந்துள்ள மிலானோ பல்கலைக்கழகத்தில் ‘மாற்று மருத்துவத்தில் ஆன்மீகம்’ என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பாரதமாதா, வாஸ்துபகவான், காலச்சக்கரம் என எங்கும் காணாத தெய்வங்களை பிரதிஷ்டை செய்து, சமய பணியுடன் சமுதாய பணியும் செய்து வருகிறார்.
|