தும்மிக் காலம் :
உணவு குழல், காற்று குழல் இரண்டுக்கும் ஆற்றலை கொடுக்கும்.
கதிர் வர்மம் :
கழுத்து வலியை போக்கும்,
கதிர்காம வர்மம் :
கழுத்து எலும்பு தேய்வை சரி செய்யும்.
கூம்பு வர்மம் :
இதயத்திற்கு ஆற்றலை கொடுக்கும்.ஆற்றலை கொடுக்கும்,
நேர் வர்மம் :
தலைக்கு ஆற்றாலை கொடுக்கும். குறட்டையை கட்டுப்படுத்தும். வாந்தியை நிறுத்தும். நாட்பட்ட தலைவலியை போக்கும்.
உருமிக் காலம் :
சர்கரை வியாதியை தீர்க்கும்.
அன்ன காலம் :
ஜீரண ஆற்றல் பெருகும், குடல் வலி நீங்கும், குடலுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
கிளி பிறழ் வர்மம் :
உடல் சூட்டை குறைக்கும். இடது கையில் மூன்று வாயுக்களையும் ஊக்குவிக்கும். பக்கவாதம் வந்த 18 நாழிகைக்குள் செய்தால் முழு நிவாரணம் கிடைக்கும்.
|