LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா

இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன் நடத்தும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 19-ம் ஆண்டு மார்கழி இசைவிழா. 

இன்று தொடங்கி (டிசம்பர் 25, 2023) - வரும் 29ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. 

 

தமிழிசையில் நடக்கும் தனித்துவமான நிகழ்வு இது. நுழைவுக்கட்டணம் இல்லாமல் , புரவாளர்களைக்கொண்டு இலவச உணவு வழங்கி இசை நிகழ்ச்சி நடப்பது இது ஒன்றுதான்.. 

 

வாய்ப்புள்ளவர்கள் நேரில் உங்களுக்கு உகந்த நாட்களில் கலந்துகொள்ளவும். வெளிநாட்டில் உள்ளவர்கள் உங்கள் பெற்றோர்களை , உறவினர்களைக் கலந்துகொள்ளப் பகிரவும்.

 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை

 

பல்வேறு ஆளுமைகள் ஒவ்வொரு நாளும் கலந்துகொள்கிறார்கள். 

 

 வலைத்தமிழ் தமிழிசைக் கல்விக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு பாடுகிறார்கள். 

 

தொடக்கவிழாவான 25 மற்றும் , 28ம் தேதியும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி பங்கேற்றார்.

 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இணைந்து வழங்கும் 11ஆம் ஆண்டு தமிழிசை விழா 29ம் தேதி நடைபெற்றது.  

by Kumar   on 27 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.