|
||||||||
5-ம் உலகத் திருக்குறள் மாநாடு |
||||||||
சிகாகோ தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து நடத்த உள்ள 5-ம் உலகத் திருக்குறள் மாநாடு (5-th International Conference on Thirukkural) சிகாகோ பெருநகரில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5,6,7 தேதிகளில் மூன்று நாள் (வெள்ளி மாலை – சனி - ஞாயிறு மாலை வரை) விழாவாக நடைபெற உள்ளது.
இம்மாநாட்டினை ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies, Chennai) மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் (IATR - USA) இணைந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் வழங்க உள்ளது.
இந்த மாநாட்டில் கீழ்க்காணும் போட்டிகள் / நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
பெரியவர்களுக்காக 1. திருக்குறள் விவாத மேடை
குழந்தைகளுக்காக
1. திருக்குறள் வாழ்வியல் பட்டறை 2. திருக்குறள் கதைகள் 3. குறள் தேனீ 4. குறள் தூதர் 5. சொல்லாட்சி
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக
1. திருக்குறள் வினாடி வினா 2. மாபெரும் நாட்டிய நாடகம் 3. மாபெரும் இசை சிம்பொனி 4. குழு நடனம் 5. குழு நாடகம்
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Link to submit participation: https://tinyurl.com/thirukkuralconfpgm
நன்றி, விழாக் குழு ஐந்தாம் உலகத்திருக்குறள் மாநாடு |
||||||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|