|
||||||||
திருக்குறள் ஆளுமை, ஆர். பாலகிருஷ்ணன் |
||||||||
பெயர் : ஆர். பாலகிருஷ்ணன் பிறப்பு : நவம்பர் 6, 1958 புத்தகம் : பன்மாயக் கள்வன், நாட்டு குறள் இடம் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பணி : இந்திய ஆட்சிப்பணி,பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார் தன்விவரம் : ஆர். பாலகிருஷ்ணன் ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலரும், இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளருமாவார். ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 1958 இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று, பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்ற தேர்வராக1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்வானார். திருக்குறள் பற்றிய சொற்பொழிவு : https://www.valaitamil.com/thirukkural-pothumarai_17239.html https://youtu.be/ytlP-pLm8UI?feature=shared
|
||||||||
by Swathi on 21 Dec 2023 0 Comments | ||||||||
Tags: திருக்குறள் ஆர். பாலகிருஷ்ணன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|