|
||||||||
ஆஸ்துமா - வேப்பிலை, வில்வம், துளசி மற்றும் அத்தியின் மருத்துவ குணங்கள்.(Asthma-Neem leaf,Beal and Basil medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல்,
தொடர் சளி,
இருமல்.
காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.
தேவையானவை:
வேப்பிலை,
வில்வம்,
துளசி,
அத்தி,
தும்பையிலை,
ஆடுதொடா,
தூதுவளை,
முருங்கையிலை,
செய்முறை:
வேப்பிலை,வில்வம்,துளசி,அத்தி,தும்பையிலை,ஆடுதொடா,தூதுவளை,முருங்கையிலை ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அனைத்தையும் சம அளவாக எடுத்து ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஆகாரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக தினந்தோறும் காலை, பகல், இரவு என மூன்று வேளையும் குடித்து வர வேண்டும். இதனை சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். முதல் மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
அறிகுறிகள்: மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல்.
காரணங்கள்: தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.
தேவையானவை: வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி, தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை,
செய்முறை: வேப்பிலை,வில்வம்,துளசி,அத்தி,தும்பையிலை,ஆடுதொடா,தூதுவளை,முருங்கையிலை ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அனைத்தையும் சம அளவாக எடுத்து ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஆகாரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக தினந்தோறும் காலை, பகல், இரவு என மூன்று வேளையும் குடித்து வர வேண்டும். இதனை சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். முதல் மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|